எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 16 பிப்ரவரி, 2016

தொட்டால் உயிர்க்கும்



தொட்டால் உயிர்க்கும்
சிலைபோல் நீ
தொடும்போதெல்லாம் உயிர்த்து
உறைந்துகிடந்த ஒவ்வொரு செல்லும்
உயிரொளியில் ஒளிர்கிறது
தொடவெனவே காத்துக்கிடக்கிறாய்
யுகங்கள்தோறும்.

2 கருத்துகள்:

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி நாகேந்திர பாரதி

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...