எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 24 பிப்ரவரி, 2016

நாற்றுகள்



இனிய கவிதை
நாற்றுகள் என்னுள் மலர்ந்தன

பிரிய விதைகளை என்னுள் தூவிய
ஸ்நேகித்க்கு வணக்கம்.

பொங்கல் பானைக்கீழ்
புகையும் கங்குகளாய்
உனக்கான என் நேசங்கள்
நீறுபூத்துக் கிடக்கும்.

ட்பின் வண்ணங்காய்
பசிய கரும்புகள்
தோகைவிரித்தாடும்.


-- 85 ஆம் வுடைரி. 


3 கருத்துகள்:

Nagendra Bharathi சொன்னது…

அருமை

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி நாகேந்திர பாரதி சகோ

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...