எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 17 பிப்ரவரி, 2016

புதிர்



வானவில் விமானம்
ரயில் கடல் யானை
இவை போல் ஆச்சர்யத்தை
அளித்துக் கொண்டேயிருக்கிறது
ஒரு கைக்குழந்தையும்.
எப்போது சிரிக்கும்
எதற்கு அழும் என்பது
விடுபடாத புதிராய்..

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...