எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 5 ஜனவரி, 2017

படித்த புத்தகங்கள்.



1.புதுமைப்பித்தன் - சிறுகதைத் தொகுப்பு
2. லா. ச. ரா.
3. சுந்தர காண்டம் – ஜெயகாந்தன்
4. அன்பே ஆரமுதே – தி. ஜா
5. மரப்பசு – தி. ஜா.
6. விமோசனம் – அசோகமித்திரன்
7. தரையில் இறங்கும் விமானங்கள் – இந்துமதி
8. புளியமரம் – சுந்தர ராமசாமி
9. ஜே ஜே சில குறிப்புகள் – சுந்தர ராமசாமி
10. சந்தனக் காடுகள் – வாஸந்தி
11. வீடு – இராஜம் கிருஷ்ணன்
12. மனிதர்கள் பாதிநேரம் தூங்குகிறார்கள் – வாஸந்தி
13. நளபாகம் – தி. ஜா.
14. காகிதச் சங்கிலி – சுஜாதா
15. சுருதி பேதங்கள். – வாஸந்தி
16. இடைவெளிகள் தொடர்கின்றன – வாஸந்தி.
17. இரவீந்திரன் கதைத் திரட்டு – தண்டலம் நா. குமாரஸ்வாமி
18. பாதையோரப் பூக்கள் – வாஸந்தி
19. அனுமானங்கள் நம்பிக்கைகள் – வாஸந்தி. 
20. நம்பமாட்டேளே – ஜெயகாந்தன்
21. கலைக்கமுடியாத ஒப்பனைகள் – வண்ணதாசன்
22. ஜீவனாம்சம் – சி. சு. செல்லப்பா.
23. சிறுகதைத் தொகுதி 1 – சி. சு. செல்லப்பா
24. சிறுகதைத் தொகுதி 2 – சி. சு. செல்லப்பா
25. கிழக்கு வெளுத்தது – வை. மு. கோதைநாயகி அம்மாள்
26. வானம்பாடிக்கு ஒரு விலங்கு – லெக்ஷ்மி
27. உறவுகள் தொடர்கதை – சுபாஷிணி
28. அகல்யா – பாலகுமாரன்
29. பனிவிழும் மலர்வனம் – பாலகுமாரன்
30. மெர்க்குரிப் பூக்கள் – பாலகுமார்ன
31. பச்சைவயல் மனது – பாலகுமாரன்
32. கல்யாண முருங்கை – பாலகுமாரன்
33. உயிர்த்தேன் – தி.ஜா.
34. அவர்கள் உள்ளே இருக்கிறார்கள் – ஜெயகாந்தன்
35. அர்த்தம் உள்ள இந்துமதம் மூன்று பாகங்கள் – கண்ணதாசன்
36. இளமைக் கனவுகள் – கோமகள்
37. பொன்னூஞ்சல் – பி வி ஆர்
38. பார்த்திபன் கனவு – கல்கி
39. சிறகுகள் முறியும் – அம்பை
40. கடைசிப்பக்கம் – கண்ணதாசன்
41. கமலம் – தி. ஜா. ( அவலும் உமியும் தோடு )
42. 6.9.61 – சுஜாதா ( ரோஜா, ஜோதி)
43. இல்லாத பிள்ளைக்குக் கல்யாணம் – எஸ். ரங்கநாயகி
44. வடிவங்கள் – சுஜாதா
45. யுகசந்தி – ஜெயகாந்தன்
46. குருபீடம் – ஜெயகாந்தன்
47. அணைக்க அணைக்க – புனிதன்
48. – இந்திரா பார்த்தசாரதி
49. பாரீசுக்குப் போ – ஜெயகாந்தன்
50. நிஜங்கள் – வாஸந்தி
51. கணையாழியின் கடைசிப் பக்கங்கள் – சுஜாதா
52. அந்தரத்தில் ஓர் ஊஞ்சல் – கோமகள்
53. நான் புத்தனில்லை – வாஸந்தி
54. கம்ப்யூட்டரின் கதை – சுஜாதா
55. உன்னைப் போல ஒருவன் – ஜெயகாந்தன்
56. ஒளிவதற்கு இடமில்லை – டி. துரைசாமி
57. அக்னி – இந்திரா பார்த்தசாரதி
58. யுகதர்மம் – இந்திரா பார்த்தசாரதி
59. திரிசங்கு சொர்க்கம் – சிவசங்கரி
60. உண்மைக்கதைகள் – சிவசங்கரி
61. சக்தி வைத்யம் – தி. ஜா. ( சிறுகதைத் தொகுப்பு)
62. பால்மரக் காட்டினிலே – அகிலன்
63. வானமா பூமியா – அகிலன்
64. கேட்கக் கூடாத காரணங்கள் – வாஸந்தி
65. அக்பர் சாஸ்த்ரி – தி. ஜா,
66. மலர்மஞ்சம் – தி. ஜா.
67. INWARD JOURNEY – DOULATBHAI DESAI
68. அம்மா வந்தாள் – தி. ஜா
69. இதுவரையில் நான் – வைரமுத்து
70. பாட்டியின் கனவுகள் – சிவராம காரந்த். ( முக்கஜ்ஜீய கனஸுகளு - தமிழில் DR. டி பி சித்தலிங்கையா)
71. மோகமுள் – தி. ஜா.
72. ஜெயந்தன் நாடகங்கள் – ஜெயந்தன்
73. நிலமெனும் நல்லாள் – இந்திரா பார்த்தசாரதி
74. மாயமான் வேட்டை – இந்திரா பார்த்தசாரதி
75. பாற்கடல் – லா ச ரா
76. உத்தராயணம் – லா ச ரா
77. கு ப ராஜகோபாலன்
78. ந. பிச்சமூர்த்தி.


கவிதைகள்
பசப்பல் – கே ராஜ கோபால்
அந்தி – துரை சீனிச்சாமி
சண்முக சுப்பையா கவிதைகள்
நீலபத்மனாபன் கவிதைகள்.

1. லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்.- கேபிள் சங்கர்.
2. டைரிக்குறிப்பும் காதல் மறுப்பும். - பரிசல்காரன்
3. A SLUM NO MORE ( இனி இது சேரி இல்லை) - எஸ் பைரவன், சாருகேசி.
4. ப்ளீஸ் இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க. - கோபிநாத்.
5. ரவி குல தி்லகன் .- கல்கி கி இராஜேந்திரன்.
6. திரைச்சீலை - ஓவியர் ஜீவா.
7. வீழ்தலின் நிழல் - ரிஷான் ஷெரிஃப் 
8. ருக்மணி அம்மாவின் புத்தகங்கள்  - ருக்மணி சேஷசாயி
9. ஆதலினால் காதல் செய்வோம்.- பொ. ம. ராசமணி
10. தலைப்பு இழந்தவை .-  ஈழவாணி ஜெயாதீபன் 
11. சாக்பீஸ் சாம்பலில் - நாணற்காடன்
12. நீங்கதான் சாவி. - சுரேகா    
13. ஆத்மலயம் - கங்கைமகன்
14. கார்ட்டூன் பொம்மைக்குக் குரல் கொடுப்பவள் - நேசமித்ரன்
15. முகில் பூக்கள் - பி. கு. சரவணன்
16. ஞாபகம் வருதே - கிரிஜா ராகவன்
17. என்னைச் சுற்றிப் பெண்கள் - கிரிஜா ராகவன்
18. முணுமுணுப்பு - கயிலை மு. வேடியப்பனின் 
19. நிறைய அமுதம் ஒரு துளி விஷம். -  வைரஸ் 
20. உலோகம் - ஜெயமோகன்
21. என் கைரேகை படிந்த கல் - யாழி கிரிதரன்
22. பல நேரங்களில் பல மனிதர்கள் - பாரதி மணி
23. கறுப்பு வெள்ளை - மார்ட்டின் லூதர் கிங் - பாலு சத்யா
24. தேவந்தி - சுசீலாம்மா
25. குற்றமும் தண்டனையும் - சுசீலாம்மா
26. அசடன் - சுசீலாம்மா
27. அதீதத்தின் ருசி -  மனுஷ்ய புத்திரன்
28. இதற்கு முன்பும் இதற்குப் பின்பும் - மனுஷ்ய புத்திரன்
29. நாடகம் நிகழ்வு அழகியல் - வெளிரங்கராஜன்
30. நினைவில் நிற்கும் நேர்காணல்கள் - அண்ணா கண்ணன்
31. சிறகை விரிப்போம் - தென்கச்சி கோ. சுவாமிநாதன்
32. மகாபலிபுரம் உங்களுடன் வரும் ஒரு வழிகாட்டி - ஸ்ரீனிவாஸ், ஜே. பிரபாகர்
33. மந்திரப் பூனை - வைக்கம் முகம்மது பஷீர்
34. பூவரசி
35. இரவில் நான் உன் குதிரை - மகாலிங்கம்
36. முனுசாமி பாலசுப்ரமணியனின் ஐந்து நூல்கள் ஒரு பார்வை.
37. மெல்லினம்
38. மெய்ப்பொருள், கனவு, குலவை, அகநாழிகை ,கணையாழி, துளிர், வணிகக் கதிர்
39. சிங்கப்பூரில் தமிழ் தமிழர் - சௌந்தர நாயகி வைரவன்
40. மலைப்பாதையில் நடந்த வெளிச்சம் - பத்மஜா நாராயணன்.
41. தானாய் நிரம்பும் கிணற்றடி - ஐயப்ப மாதவன்
42. நீ நதி போல ஓடிக்கொண்டிரு - பாரதி பாஸ்கர்
43. நெருஞ்சி - காலகாலன்
44. மனைவி சொல்லே மேனேஜ்மெண்ட் மந்திரம். ஷாரு ரெங்கனேகர். தமிழில் வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன்
45. வனக்கோயில் - தமிழில் இராஜேஸ்வரி கோதண்டம்
46. பெய்த நூல் - மணிவண்ணன்
47. மதில்கள் - வைக்கம் முகம்மது பஷீர்
48. ஒரு குட்டித் தீவின் வரைபடம் - தோப்பில் முகம்மது மீரான்
49. அமேசான் காடுகளும் சஹாரா பாலைவனமும் எப்படித் தோன்றின.?. - பெ. கருணாகரன்
50. பணம் செய்ய விரும்பு - நாகப்பன் - புகழேந்தி
51. சுஜாதா நினைவுப் புனைவு 2009 - தொகுப்பு சந்திரன்
52. . இதழில் எழுதிய கவிதைகள்  - சங்கவி ( அணிந்துரை - தேனம்மைலெக்ஷ்மணன் )
53. கருவேல நிழல் - பா. ராஜாராம்
54. ஞாயிற்றுக்கிழமை மதியப்பூனை - பொன். வாசுதேவன்.
55. அடை மழை - ராமலெக்ஷ்மி 
56. சிறகு விரிந்தது - சாந்தி மாரியப்பன்
57. வெய்யில் புராணம் - உமா மோகன்
58. தெரிவை - பத்மஜா நாராயணன்
59. குறுக்கு மறுக்கு - சிவகுமார் அசோகன்
60 சுனை நீர் - ராகவன் சாம்யேல்
61. மொட்டு விரியும் சத்தம் - பி; லங்கேஷ் ( கன்னடம் ) தமிழில் கா. நல்லதம்பி.
62. எல்லாருக்கும் பிடித்த எம்ஜியார் - பா. கணேஷ்
63. நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு 
64. ரோல் மாடல் - வெ. நீலகண்டன். 


புதன், 4 ஜனவரி, 2017

கல்லூரிக் காலத்தில் புத்தகங்களில் வெளிவந்த படைப்புகள்.



புத்தகம்  மாதம் வருடம்  ஆர்ட்டிகிள்   தலைப்பு.

புதியபார்வை               கவிதை. 






காம்போசிஷன் கவிதைப் போட்டி – மானுடத் தேடல்கள் – முதல் பரிசு. ( மகாகவியின் கவிதைகள் பரிசு பெற்றேன். )


மேரிலாண்ட் எக்கோஸ் 1985. ”சொர்க்கத்தின் எல்லை நரகம். ” சிறுகதை. 



ஒரு கட்டெறும்பு காட்டானையாகிறது.  – தியாகராஜா காலேஜில் நடந்த இண்டர்காலேஜியேட் காம்பெடிஷனில் மூன்றாம் பரிசு கிடைத்தது.  – பரிசு – தஞ்சாவூர்த் தட்டு.

Related Posts Plugin for WordPress, Blogger...