எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 20 டிசம்பர், 2015

ஏலாமை.



மனசு முழுக்கக் கஷ்டம் சங்கடம் ஆயாசம் பயம்.
கண்ணிமையை லேசாக அசைத்தாலே
கரகரவென வழியும் கண்ணீர்.
இப்படி நான் சோர்ந்துபோனால்
என்னை யார் உற்சாகப்படுத்துவார்கள் ?
மறைந்து மறைந்து வெடித்துச்சிதறும் உள்ளன்புகள்.
எனக்குக் கோபமில்லை. இது இயலாமை.
பிரியமானதைப் பெறமுடியவில்லையேயென்ற ஏக்கம்.
மனசு முழுக்கக் கஷ்டம் சங்கடம் ஆயாசம் பயம். 

-- 82 ஆம் வுடைரி

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...