எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 16 நவம்பர், 2020

அரக்கு.

சில துளிர்கள்
அரக்காகவே கருத்தரிக்கின்றன
செடிக்குத் தண்டமாய்
பூமிக்குப் பாரமாய்
உதிர்க்கவும் இயலாமல்
ஒட்டவும் இயலாமல்
திகைத்துப் போய் நிற்கின்றன
இயலாமைச் செடிகள். 
  

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...