எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 6 நவம்பர், 2020

கருத் துகள்கள்

வண்டுகள் வந்தமரப்
பூக்களுக்குள்ளிருந்து
எட்டிப்பார்க்கின்றன மகரந்தங்கள்
பூப்பூவாய்ப் பூப்பூவாய்ப்
பறந்தலையும் வண்டுகளோடு
பூந்தூறலாய்ப் பயணப்படுகின்றன
செடிகளின் கருத் துகள்களும் ..

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...