எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 24 செப்டம்பர், 2020

இனிக்கும் வேம்பு

கதவைத் திறந்ததும்
குதூகலிக்கின்றன கிளைகள்
வரவேற்கவும் வழியனுப்பவும்
பூச்சொரிகின்றன
வாலாட்டி அமரும் 
குருவிகளுக்குத் தேனும்
சிலவற்றுக்குக் கொட்டையும்
சிலவற்றுக்குப் பழமும். 
வேம்பும் இனிக்கிறது
எல்லாப் பறவைகளுக்கும். 

  

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...