எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 11 செப்டம்பர், 2020

உண்மை

எத்தனை முறை
நீ பொய்யுரைத்தாலும்
நம்பிவிடுகிறது உள்ளம்.
நீ எது சொன்னாலும்
அது உண்மையாகத்தான்
இருக்கவேண்டும் என
மனதில் செதுக்கிய
எண்ணத்தை மாற்ற முடியவில்லை.
இருக்கட்டும் போ
அது உண்மையோ பொய்யோ
நான் உண்மை என்றே நம்பிக்கொள்கிறேன்.
உன் மேல் வைத்த நம்பிக்கைக்காக மட்டுமல்ல
என் மன நிம்மதிக்காகவும்தான். 

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...