எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 19 செப்டம்பர், 2020

பூத்தல்

மாறும் மாறும் 
எப்போது மாறும்
ராகு கேது
நாகபாதை விரிக்க
பூர்வஜென்ம
மலர்ச்சோலையில் 
காத்திருக்கிறேன்.
நெளிந்து செல்லும்
நாகங்களுக்கிடை
நழுவி ஓடியும்
மேலே பூக்கிறது ஒரு
நாகலிங்கப் பூ. 

  

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...