எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 11 செப்டம்பர், 2016

கண்டாங்கி

கழுத்திலே கருகமணி
காதோரம் சம்பங்கி,
இடுப்பிலோ கண்டாங்கி,
இதயத்திலே காண்டாமணி
சருகுச் சீலை சரசரக்க
சேவக்கொண்டை அசைந்தாட
கருதறுக்கப் போறவளே
கால்வீசும் வேகத்துல இளந்
தோள் என்னை அழைக்குதடி
துணையாகக் கூட்டிப்போ

2 கருத்துகள்:

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி நாகேந்திர பாரதி சகோ

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...