எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 16 செப்டம்பர், 2016

மழையாடுதல்.

சொல்பேச்சு கேட்காமல்
இழுக்க இழுக்க வராமல்
பால்கனியில் ஒளிந்து
க்ரில் கம்பி பற்றி
துளிர்த் தலை நீட்டி
மழையாடிக் கொண்டிருக்கிறது
தொட்டியிலமர்ந்த
வெற்றிலைக்கொடி ஒன்று

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...