எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 1 செப்டம்பர், 2016

துளி.

துளி மல்லிகை சுமந்தவள்
கடந்துபோகிறாள்.
கோடையை
நினைவுகூர்கிறது ஞாபகம்.
புழுக்கத்தை
நினைவுகூர்கிறது தேகம்
வியர்வையை
நினைவுகூர்கிறது நாசி.
பூவிதழ்களை
நினைவுகூர்கிறது நெற்றி

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...