எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 14 செப்டம்பர், 2016

தனியள்

குத்துவிளக்கொன்று
கைவிளக்கொன்று
நிலவொளித் துண்டு சுற்றி
பின் தொடரும் முன் வீழும்
பிரிந்திணையும் நிழல்களோடு
உலவிக் கொண்டிருக்கின்றாளவள்.
தனியளென்று யார் சொன்னது.. ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...