எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 26 ஜனவரி, 2012

ஆண்மையின் தாய்மை.

இணையின் இமைநீர் துடைத்து
அரவணைக்கும் போது
ஆண்மையிலும்
கசிகிறது தாய்மை.

4 கருத்துகள்:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

பால கணேஷ் சொன்னது…

இணைப் பறவையைப் பாதுகாப்பதில் தாய்மையைச் சொல்லிய கவியின் பார்வை பிரமிக்க வைத்தது. நன்று!

Layman9788212602 சொன்னது…

Love is common for both men and women.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி கணேஷ்.

நன்றி layman

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...