எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 6 ஜனவரி, 2012

குளிரும் இதழ்கள்.

புலரப் புலரப் பனியில் பூத்து
இதழ்கள் குளிர்கிறது,
சூரியன் அனுப்பும்
கதிர் முத்தத்திற்காய்
காத்திருக்கிறது மெல்லியபூ..

5 கருத்துகள்:

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

ஒரே ஒரு ஹைக்கூ கவிதை?

பால கணேஷ் சொன்னது…

பூ சூரியனின் கதிர் முத்தத்திற்குக் காத்திருக்க, அக்காவின் அழகுத் தமிழுக்காய் ஆர்வத்துடன் நான். இந்தக் கவிதையைப் பற்றி... எக்ஸலண்ட்!

சசிகலா சொன்னது…

சூரியன் அனுப்பும்
கதிர் முத்தத்திற்காய்
காத்திருக்கிறது மெல்லியபூ..
குட்டி குட்டியாய் உங்கள் வரிகள் காண நானும் ஆவலோடு காத்திருக்கிறேன்

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி சிபி

நன்றி கணேஷ்

நன்றி சசி

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...