எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 9 ஜனவரி, 2012

மனக்குரங்கு.

மரத்துக்கு மரம் தாவுதல் விடுத்து
ஒற்றை மரத்தைச்
சுழற்றிச் சுழற்றி ஊஞ்சலாடி
செதுக்கிக் கொண்டிருக்கிறது
மனக்குரங்கு..:)

5 கருத்துகள்:

பால கணேஷ் சொன்னது…

என் மனக்குரங்கு இருக்கே... அடக்கப் படாத பாடு படுவேன் பல சமயங்கள்ல. ஆனா இந்த கவிதைக் குரங்கு மனசுக்கு ரொம்பவே பிடிச்சதாயிடுச்சு. அருமை.

சசிகலா சொன்னது…

ஒரே இடத்தில் இருப்பதாய் நினைத்து சந்தோசப்படுங்கள் அருமை

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றிரத்னவேல் சார்

நன்றி கணேஷ்

நன்றி சசி

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றிரத்னவேல் சார்

நன்றி கணேஷ்

நன்றி சசி

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...