எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 3 ஜனவரி, 2012

குளிர்காயும் கிளிகள்..

அலகுகள் உரசக்
குளிர்காய்கின்றன கிளிகள்
மழைக்கால மரங்களின்
நீர்ச்சொட்டுகளுக்கிடையில்..

3 கருத்துகள்:

சசிகலா சொன்னது…

நாலு வரிக்குள் நச்சுனு ஒரு கவி சூப்பர்

பால கணேஷ் சொன்னது…

ரசனையான இயற்கைக் காட்சியைக் மனக்கண்ணில் கொண்டு வந்து ரசிக்க வைத்த அழகுக் கவிதை! சூப்பர்ப்!

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி சசி

நன்றி கணேஷ்,

நன்றி ரத்னவேல் சார்.

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...