எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 10 ஜனவரி, 2012

முத்தச் சோப்பு..

குழந்தையின் எச்சில் முத்தங்களால்
ஈரமாகிக் கிடக்கிறது முகம்..
சோப்புப் போடாமலே பளபளப்பாய்..

4 கருத்துகள்:

ராமலக்ஷ்மி சொன்னது…

க்யூட் கவிதை:)!

பால கணேஷ் சொன்னது…

அனைவரும் ரசிக்கும் பளபளப்பு. மழலை முத்தத்தை விரும்பாத மனிதரும் உண்டோ? மழலை போலவே கவிதையும் அழகுக்கா!

Rathnavel Natarajan சொன்னது…

அருமை.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி ராமலெக்ஷ்மி

நன்றி கணேஷ்

நன்றி ரத்னவேல் சார்

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...