எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 23 நவம்பர், 2017

கூடுகள்.

எங்கேயோ
சில நாற்றங்கால்கள்
தலை சிலுப்ப
எனக்குள்ளா ?
எனக்குள்ளா ?
இல்லை இல்லை
இவை மக்கிச் சரியும்
வைக்கோல்கள்.

நுழைவுத் தோரணங்களாய்
சிலந்திக் கூடுகள்.

மனிதர்களாய்
இரைகுதறும் சிலந்தி

மனிதத்தாலே
உண்ணப்படும்
மனிதம்

நகமும் அழுக்குமாய்
மனிதனும் மனசும்.

-- 83 aam varuda diary.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...