எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 20 நவம்பர், 2017

அருகு.

நீ என்னருகில்
இருக்கும்போது
எந்தக் காயங்களும்
என்னைச்
சேதப்படுத்துவதில்லை.

நீ என்னருகில்
இல்லாதபோதோ
கொடிக்கம்பி நிழல்களெல்லாம்
விசுவரூபம் எடுத்து
எனை விழுங்கக் காத்திருப்பதாய்.

-- 86 aam varuda diary

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...