எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 1 டிசம்பர், 2014

திரு நீறு.



அறிவை அளிப்பது நீறு
ஆசை அழிப்பது நீறு
இன்பம் அளிப்பது நீறு
ஈகை அருள்வது நீறு
உறவை அறுப்பது நீறு
ஊக்கம் அளிப்பது நீறு
எங்கும் மணப்பது நீறு
ஏக்கம் அழிப்பது நீறு
ஐயம் அறுப்பது நீறு
ஒற்றுமை அருள்வது நீறு
ஓம்காரம் அருள்வது நீறு
ஔடதம் அளிப்பது நீறு
இஃதே பழம்நீ இராஜ அலங்காரன் பாதம் பட்ட திருநீறே.

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...