எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 19 டிசம்பர், 2014

நிறைவு



கேட்ட வரங்களைக் கொடுக்கும்
கோயில்வாசல்களில் நித்தமும்
நிறைவடையாமல் பிச்சைக்காரர்கள்.

4 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அதானே..? ஏன்...?

விச்சு சொன்னது…

அவர்கள் கேட்கும் வரம் அதுவாக இருந்தால்.... தினமும் நிறைய வசூல் ஆகனும் என்று நினைக்கலாம் இல்லையா..@!!!

Thenammai Lakshmanan சொன்னது…

அதுதான் தெரியலை தனபாலன் சகோ

இருக்கலாம் விச்சு சார் !

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...