எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 17 மே, 2013

முகர்தலும் முத்தமிடுதலும்.

முகமகரந்தம் சுற்றி
வெய்யில் பூ விரிக்கிறது..
இமை இதழ்கள் வழி
வழிகிறது வியர்வைத் தேன்.
காற்றில் கலையும்
குழல் ஆடுகிறது இலைஇலையாய்..
முகர்தலும் முத்தமிடுதலுமாய்
விருப்பமற்று நகர்கிறது பொழுது..

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...