எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 6 மே, 2013

உத்தரம்.

மனிதர்கள் நினைவுகளாகப்
புகைப்படங்களாகப்
போய்விடுகிறார்கள்.
எந்த ஆணியில் மாட்டிக் கொள்வது
எந்தச் சுவற்றில் ஒட்டிக் கொள்வது
சுவாசத்தையும் வாசத்தையும்
அளைந்து களைத்து
உளுத்துக் கொண்டிருக்கும்
உத்தரத்தோடு
அழுதுகொண்டிருக்கிறது வீடு..

3 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

வரும் காலத்தில் புகைப்படங்கள் இருப்பதும் சந்தேகம் தான்...

Thenammai Lakshmanan சொன்னது…

ஆம் தனபாலன் சார்.

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...