எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 19 மே, 2013

ஆமைகள்..

ஆமைகள் அதிகம்
கடலோரங்களில்..
குடக்கூலியில்லை..
குழிபறித்து முட்டையிட்டுக்
குஞ்சு பொறிக்கக்
கையூட்டில்லை.
நினைத்தபோது நீந்தி
நினைத்தபோது கரையேற
குடியேற்றக் கூலியுமற்ற
மணற் தேரி.
நினைத்தபோது
மனிதர்கள் சுடவும் கூட..
ஆமைகளற்ற போதில்
அகதிகளும், மீனவர்களும்..

3 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சரியாகச் சொன்னீர்கள்...

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி தனபால்

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...