எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 8 பிப்ரவரி, 2013

செல்லரித்தல்.

ராஜாவும் ராணியும்
மகிழ்வோடுதான்
வாழ்ந்தார்கள்.
அதன்பின் எப்போதும்
என்ற உறுதிமொழியோடு
செல்லரித்துக் கிடக்கிறது
பழைய புகைப்படம்.

3 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அவர்களுக்காக வாழ்ந்தால் தானே...?

Thenammai Lakshmanan சொன்னது…

உண்மைதான் தனபால்.. அவர்கள் எல்லாருக்காகவும்தான் வாழ்கிறார்கள்.

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...