எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 18 பிப்ரவரி, 2013

செயல்படுபொருட்கள்.

ஒற்றை அலையைப் போல
இன்னொன்று இல்லை..
தனித்து(வமாய்)ப் பிறக்கிறது
ஒவ்வொன்றுமே..
மண்ணைத் தின்னமுயன்று
மண்ணிலேயே கரைசேரும்.,
மடிந்து மடிந்து பிறக்கும்
ஒவ்வொரு அலையும்
எழுவாய் பயன் நிலை
செயப்படுபொருளாய்
விரிகிறது வெவ்வேறு
செயல்படு பொருட்களால்.

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...