எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 21 பிப்ரவரி, 2013

வார்த்தைகளின் தையல்காரி

வார்த்தைகளின் தையல்காரி
இறந்திருந்த பூச்சிநீக்கி
வெட்டி ஒட்டித்தைத்து
மடிப்பு மடிப்பாய் அடுக்கி
அம்மன் பட்டாயோ,
அங்கியாயோ,
உச்சிபோர்த்தும் துண்டாயோ
உருவிப் போட்டாள்..
கவிதை என்னும் பேரில்..
பழமை வீச்சத்தில் ஊறிக்
கவிச்சியடித்துக் கிடந்தன
பூச்சிகளின் எச்சத்தோடு.

4 கருத்துகள்:

கவியாழி சொன்னது…

நாள்பட்டதோ?

Thenammai Lakshmanan சொன்னது…

அட.. ஆம்.. !!!!!!!!!!!!!!!!!!!

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி கவியாழி கண்ணதாசன்

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...