எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 20 பிப்ரவரி, 2013

மதுவாய்..

துப்புத் துலங்கியது
தேநீர்க் கோப்பை
காஃபிக் கோப்பையாய்
உருமாறிய கணம்
உரு மாறச்செய்தததிர்ந்து
சித்தம் பிரண்டது.
நுரை பொங்கி வழிய
சுவைப்பது மதுவா..
மதுவாயோடு
மயங்கும்முன்
ஈக்குத் தெரிந்தது
நெஞ்சம்விட்டு நெஞ்சம்பாய்ந்தது.

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...