எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 31 மார்ச், 2012

நெத்து

நாய்கள் உருட்டிய
தென்னங்குலைகள் ஒருநாள்
நீரற்று முற்றி விழுந்து
புழுக்களும் ஊர்ந்து
தின்னவொட்டாமல்
இறுகிக் கல்லாகி
வெடித்து வேம்பாகி
கர்த்தாவென்ன
எதுவும் உயிர்ப்பிக்க இயலா
முதுமையில்..

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...