எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 14 மார்ச், 2012

வர்ண இறகுகள்.

வர்ண இறகை விரிக்கின்றது
மழைக்கு முன் மயில்..
மழைக்குப் பின் வானவில்


2 கருத்துகள்:

பால கணேஷ் சொன்னது…

மழைக்கு முன்னானதும். பின்னானதும் எப்போதுமே ரசனைக்கு உள்ளானது தானே... அருமைக்கா!

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி கணேஷ்

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...