எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 4 மார்ச், 2012

குடைக்குள் தென்றல்.

வண்ணக் குடையினுள்ளே
உலவும் தென்றலாகவா..
அதன் பின் செழித்துக் கிடக்கும்
பச்சைத் தோட்டமாகவா..
இல்லை..சூரியக் கதிரில்
மினுமினுக்கும் குடைப்பூவேவா..
எதிலே உறைந்திருக்கிறாய்
நண்பா நீ..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...