எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 22 மார்ச், 2012

இனிய வாசம்.

தங்கச் சங்கிலி
சலவைச் சட்டை
சவரத் திரவம்
நறுமணத் திரவியம்
சோப்பின் மணம்
பவுடரின் வாசனை
அனைத்தையும் மீறி
மனதை நிறைக்கிறது
என்னுடைய உனதான
இனிய வாசம்..

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...