எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 8 ஜனவரி, 2021

கூதலும் காந்தலும்

தென்னையிளங்காற்றாடிக்
கசிந்திறங்குகிறது வெய்யில்
வேர்க்காலில் நீர்முடிச்சுகள்
நேற்றுப் பெய்த மழையிருப்பு.
விசிறிக் கொள்கின்றன மட்டைகள்
கூதலையும் காந்தலையும்
வண்ணங்கள் சிதற
தென்னையை வட்டமிட்டு
எழுகிறது ஒரு பட்டாம்பூச்சி. 
  

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...