எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 31 டிசம்பர், 2020

எஞ்சுதல்.

செவ்வலை மீன்களாய் 
மிதந்து வருகின்றன எறும்புகள்
காய்கறிக்குள் ஒளிந்திருக்கும்
புழு இழுக்க..

இழுத்து இழுத்துக் 
காணாமல் போகின்றன
எறும்புகளும் புழுக்களும்
காய்கறிக் கூடுமட்டும் எஞ்ச..
  

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...