எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 19 டிசம்பர், 2020

மனச்சாயம்.

கோரைப்பல் காட்டாமல்
வாலைச் சுழட்டாமல்
வாஞ்சாலையாய் இருப்பதுபோலவே
கிளம்புகிறது ஒரு பூதம்

வேஷமெனத் தெரிந்தாலும்
தின்னக் கொடுக்கிறேனென்னை.
வெளிறித் தோலுரியும் அதனுடன்
வெளுக்கிறது என் மனச்சாயமும். 
  

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...