எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 24 ஜனவரி, 2021

உயரத்தனைய உயர்வு

கானமயிலாடக் 
கண்டிருந்த வான்கோழி
தானும் தோகை விரித்து
ஆடியதாய் எண்ணியது. 
வெள்ளத்தனைய மலர்நீட்டம்
அதுதன் உயரத்தனைய இறகு

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...