எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 21 ஜனவரி, 2021

உழுதவன் கணக்குப் பார்த்தால்..

பாளமாய் வெடித்து
வாழ்வில்லாத வயல்கள்
அறுவடைக்குமுன்னே
முளைக்கும் நெற்கதிர்கள்
ட்ராக்டர் உழவில்
இழுபடும் பூமி
விளைச்சலின் பலனோ
தரகர்கள் கையில்
உழுதவன் கணக்குப் பார்த்தால்
உழக்கென்ன
உழுதவனே மிஞ்சுவதில்லை.. 


  

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...