எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 23 அக்டோபர், 2020

நீளும் கொடுக்குகள்.

தெரிந்தும் தெரியாததுபோல்
கொட்டிவிட்டு
விலகிச் செல்கிறது தேள்.
அடிக்க விரையுமுன்
பதுங்கிவிடும் அது
அடுத்து எதிர்பாராமல்
கொட்டும்போதுதான்
வெளிநீட்டுகிறது கொடுக்கை
எது தேளென்று 
கொட்டும்வரை தெரிவதில்லை
மறைந்திருக்கும் கொடுக்குகள்
காலம் வந்தால் நீளும்
நியாயத் தராசுகள் என்று
வாழக்கற்பிக்கப்படுகிறோம் நாமும். 
  

2 கருத்துகள்:

ராமலக்ஷ்மி சொன்னது…

அருமை.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி ராமலெக்ஷ்மி

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...