எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 21 அக்டோபர், 2020

பூமியின் இரக்கத்தால்..

பூமியின் இரக்கத்தால்..

நதி ஓட முடிகிறது.
மலை நிற்க முடிகிறது
மரம் வேரோடுகிறது
பறவை பசியாறுகிறது

மீன் துள்ளித் திரிகிறது
இலை அசைந்து களிக்கிறது
பயிர் எழும்பிச் சிரிக்கிறது
நானும் உயிர் வாழ்கிறேன். 

  

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...