எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 22 அக்டோபர், 2020

பூமிப் பறவை.

சூரியத் தாவரத்தில்
ஒளிக்கிளைகள் நீள்கின்றன.
பூமிப் பறவை இளைப்பாறுகிறது 
அக்கிளைகளில்.
சிலசமயம் வெளிச்சப்பூக்களைப்
பிடித்துண்ணுகிறது.
இருள்கூட்டில் உறங்கி உயிர்த்து
உருண்டோடி உண்ணத் தொடங்குகிறது
மற்றுமொரு புதுப்பூவை. 

  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...