எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 11 டிசம்பர், 2016

தேடுதல் வேட்கை.

அலையாடுகிறது கடல்
தேய்ந்து ஒலிக்கின்றன
வார்த்தைச் சத்தங்கள்
தனக்குள் அமிழும் எண்ணங்கள்
குமிழாய் மறைகின்றன
சதுப்பாய்க் கிடக்கிறது மனம்
கடிகாரமுட்கள் தன்னைச் சுழற்றிச்
சவுக்கைகளாய்ச் சத்தமிடுகின்றன.
தேடுதல் வேட்கை
துரத்திக் கொண்டிருக்கிறது.
தூரப்போய்க் கொண்டிருக்கிறேன்
முகநூலிலிருந்தும்.

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...