எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 15 அக்டோபர், 2015

தவயோகி

தவ யோகி :-



வேலையற்ற விடலைப் பையன்கள்
ஞாயிற்றுப் பொழுதுகளில்
சாயங்கால வெய்யில்களில்
க்ரிக்கெட் விளையாடியபோது
ஐ ஏ எஸ் வீட்டு
மாடிச் சன்னல் கண்ணாடி
தற்பெருமை பேசிக் களித்தது.
பார்த்தாயா என் தவவலிமையை.
இந்தப் பந்து ஊர்வசி என்
தவத்தைக் கெடுக்க
எத்தனைவகை நாட்டியமாடினாலும்
அசையாத தவயோகி யானென்று
இதைக்கேட்டு ஜன்னல் கம்பிகள்
தம்முள் சிரித்துக்கொண்டன
மௌனமாய்.

-- 85 ஆம் வருட டைரி 

3 கருத்துகள்:

KILLERGEE Devakottai சொன்னது…

இரசித்தேன் சகோ

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி கில்லர்ஜி சகோ

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...