எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 31 அக்டோபர், 2015

நீ.



உன்னுள் ஏழும் அடக்கம்தான்
ஸ்வரங்களில் ஏழு வகை இருக்கிறதாமே
இவற்றில் எனக்குப்பிடித்தது
ஸரிகமபத  அல்ல
”நீ” தான் அன்பே.!
உனக்குப்புரிந்தால் சரிதான் கண்ணே. !
உனக்குமட்டும்தான் புரியவேண்டும் புரிகின்றதா. ?

-- 85 ஆம் வருட டைரி 

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...