எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 27 ஏப்ரல், 2015

நிகழ்வுகள்



நிகழ்வுகள்

பறவைகள்
அந்நிய தேசங்கள்போய்க்
கூடுகள் தேடும்.
நகங்களை சிலாகிக்கும்.
ஏமாந்து
பார்வைக் கூடுகளுக்குள்
ஸ்நேகமுட்டை இடும்.,
கூடாய் வாங்கிக்க்கொள்ளும்.
சந்தோஷ வெப்பத்தில்
தெரியாமல் புகுந்துவிட்ட
குயில்முட்டையையும்
சேர்த்துப் ப்ரஸவிக்கும்
தீய்ச்சல் தெரியாமல்
உள்வாங்கித்
தேய்ந்துபோகும்.


-- 84 ஆம் வருட டைரி. 


1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...