எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 9 ஜனவரி, 2015

பாடு



அடங்கிக் கிடந்த
விதையுள்ளில் இருந்து
விருட்சமானதுதான் தெரிகிறது.

விதையை உடைத்து
மூச்சுவிடத் தவித்து
வெடித்தெழப்பட்ட பாடு
தெரிகிறதா

முண்டு முடிச்சுக் கிளைகளூடே
சலசலக்கும் இலையசைப்புகளில்

3 கருத்துகள்:

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

அழகிய சிந்தனை...
இனி அறிவேன் மரங்களின் பாடுகளை..!

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி சௌந்தர் சகோ

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...