எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 23 செப்டம்பர், 2014

நிழல்கள்



வானம் பாடி கானம்
வந்து போகும் நேரம்
மனக்குளத்தில்
மண்ணெடுப்பு
தெருவோரக் கிணற்றில்
நீரெடுப்பு உற்சவம்
சொந்த பந்தங்கள்
சுட்டெரிக்கும்போதுதான்
இரவல் உறவுகள்
இதமளிக்கின்றன.
நனவுலக நிஜங்களின்
நிழல்களில் பயமுறுத்தல்

-- 83 ஆம் வருட டைரி. 

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...