எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 19 அக்டோபர், 2012

என் தமிழே என் அரசியே.

என் புன்னகைப் பூக்களுக்காக
நந்தவனத்தையும் காக்க வைத்தவளே
நான் காடாய்ப் பூத்துக் கிடக்கிறேன்
உன் முத்த மழையைக் கொஞ்சம் அனுப்பு
கலங்கிக் கிடக்கும்
மனம் கழுவிக் கொள்ள வேண்டும்.
குளிர் மூச்சுப் பெற வேண்டும்.
என் தமிழே என் அரசியே

1 கருத்து:

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...