எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 6 அக்டோபர், 2012

வெட்கத்தின் விழுதுகள்.

கரையாகவோ
காற்றாகவோ
நீ வடிவெடுக்கும்போது
நான் நதியாக நாணலாக
வெட்கத்தின் விழுதுகளில்
கைபிடித்து நெளிகிறேன்.

2 கருத்துகள்:

Unknown சொன்னது…

நல்ல வரிகள்...

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி ஆயிஷா

நன்றி தனபாலன்.

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...